இந்தத்
தமிழ்த் தேசிய உணர்வு
ஈழத்தமிழர் நிகழ்த்தும்
விடுதலைப் போருடன்
இணைக்கப் பட்டதினால்,
பூரண அர்த்தச் செறிவும் பெறலாயிற்று.
ஓர் இனம் தன் அடையாளத்தினை
எவ்வாறு முதன்மைப்படுத்த விரும்புகிறதோ
அதுதான் அந்த இனத்தின் தேசியம்

0 comments:

Post a Comment